வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருச்சி தெற்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற உள்ளது. இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல திருச்சி தெற்கு மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.